Saturday, July 01, 2006

எல்லாம் நான் தான்...

சாலையின் இருபுறமும் பச்சைபசும் புல்வெளிகள்
விடியலை பையில் பூட்டித் தூக்கிக்கொண்டு
முகத்தில் சிரிப்புடன் ஊர் நோக்கி நடந்தேன்

ஒரு இறங்கல் சேதி கேட்டு அதே சாலையில்
பஸ்ஸில் திறும்பும் போது வயல்களில் இருந்த
காய்ந்த புற்கள் மட்டும் என் கண்ணில் பட்டன

வயல் வயலல்ல, காய்ந்த புல்.
காய்ந்த புல், அதுவல்ல...
அனைத்தும் நான் தான் எனக்கு...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home